Nirmalkumar

Nirmalkumar

Dinavel Tamil Daily  Website         (Content Editor)           2023 TO 2022

வடக்குச்செவல் கிராமத்தில்  பாராளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.30-லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூட கட்டிடம்.

வடக்குச்செவல் கிராமத்தில்  பாராளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.30-லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூட கட்டிடம்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், வடக்குச்செவல் கிராமத்தில்  பாராளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.30-லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூட  கட்டிடத்தினை நேற்றைய தினம்...

மேல்மாந்தை கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.5.50-லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை

மேல்மாந்தை கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.5.50-லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், மேல்மாந்தை கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.5.50-லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடையை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர்,...

சாலையம் தெருவில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.15-லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை திறப்புவிழா.

சாலையம் தெருவில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.15-லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை திறப்புவிழா.

விளாத்திகுளம் பேரூராட்சி சாலையம் தெருவில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.15-லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடையை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் ...

புதூர் ஊராட்சி ஒன்றியம், கீழ அருணாச்சலபுரம் ஊராட்சி, நடுக்காட்டூர்,முத்துப்பட்டி கிராமத்தில் அங்கன்வாடி மைய கட்டிட திறப்பு விழா.

புதூர் ஊராட்சி ஒன்றியம், கீழ அருணாச்சலபுரம் ஊராட்சி, நடுக்காட்டூர்,முத்துப்பட்டி கிராமத்தில் அங்கன்வாடி மைய கட்டிட திறப்பு விழா.

தூத்துக்குடி விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், கீழ அருணாச்சலபுரம் ஊராட்சி, நடுக்காட்டூர் கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சாா்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின்...

கோவில்பட்டி அருகே உள்ள இடை சேவல் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய்10 லட்சம் மதிப்பில் வாறு கால் மற்றும் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி.

கோவில்பட்டி அருகே உள்ள இடை சேவல் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய்10 லட்சம் மதிப்பில் வாறு கால் மற்றும் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இடை சேவல் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து  ரூபாய் 10 லட்சம் மதிப்பில் வாறு கால் மற்றும் பேவர்...

பேரிலோவன்பட்டி மற்றும் வேலிடுபட்டியில் திராவிட மாடல் அரசின் ஈராண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக்கூட்டம்.

பேரிலோவன்பட்டி மற்றும் வேலிடுபட்டியில் திராவிட மாடல் அரசின் ஈராண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக்கூட்டம்.

தூத்துக்குடி வடக்கு மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி, விளாத்திகுளம் மத்திய ஒன்றிய திமுக இளைஞரணி சார்பாக நேற்றைய தினம் (17.05.2023) பேரிலோவன்பட்டி மற்றும் வேலிடுபட்டி  இளைஞர் நலன்...

விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், வேலிடுபட்டி கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.14-லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுமானப் பணி.

விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், வேலிடுபட்டி கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.14-லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுமானப் பணி.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், வேலிடுபட்டி கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.14-லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுமானப் பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற...

மார்த்தாண்டம்பட்டி மற்றும் அருங்குளத்தில் திராவிட மாடல் அரசின் ஈராண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக்கூட்டம்.

மார்த்தாண்டம்பட்டி மற்றும் அருங்குளத்தில் திராவிட மாடல் அரசின் ஈராண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக்கூட்டம்.

தூத்துக்குடி வடக்கு மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி,விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பாக நேற்றைய தினம் (16.05.2023) மார்த்தாண்டம்பட்டி மற்றும் அருங்குளத்தில் இளைஞர் நலன் மற்றும்...

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, புதிய ஆட்சியராக ராகுல்நாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, புதிய ஆட்சியராக ராகுல்நாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் வெளியிடப்பட்டுள்ள...

தூத்துக்குடி அருகே லாரி மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் தலைமைக் காவலர் உட்பட 25 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

தூத்துக்குடி அருகே லாரி மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் தலைமைக் காவலர் உட்பட 25 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

தூத்துக்குடி புதிய பஸ் நிலையத்தில் இருந்து கோவில்பட்டிக்கு தனியார் பஸ் இன்று மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு சென்றது. இந்த பஸ்ஸில் 62 பயணிகள் இருந்தனர். இந்த...

Page 1 of 17 1 2 17
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.