ADVERTISEMENT
ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகரம்யில்
தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இன்று ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சமத்துவப்புரத்தில் 25க்கும் மேற்பட்டோர் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி தமிழக வாழ்வுரிமை கட்சியின் கொள்கை ஏற்று மாவட்டத் தலைவர் காதர் பாட்ஷா தலைமையில் தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்தார் முன்னிலை நவாஸ் மாவட்ட துணைச் செயலாளர் மாவட்ட தொழில் சங்க செயலாளர் விஸ்வநாதன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாட்ஷா காஜா மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தார்
ADVERTISEMENT